கொடூரத் தாக்குதல்

img

இலால்குடி அருகே தேவேந்திர குல வேளாளர் மக்களின் வழிபாட்டு உரிமை பறிப்பு.... காவல்துறையும் சாதி ஆதிக்க சக்திகளும் கட்டவிழ்த்துவிட்ட கொடூரத் தாக்குதல்.... சிபிஎம் கடும் கண்டனம்....

திருச்சி மாவட்ட நிர்வாகத்தை கண்டிக்கிறோம்.ஆதிக்க சாதியினருடன் கூட்டு சேர்ந்து, தேவேந்திரகுல வேளாளர் மக்களின் தெருக்களில் நுழைந்து வீடுகளுக்குள்...

img

வங்கத்தில் முழு அடைப்பு.... இளைஞர்கள் - மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய மம்தா அரசுக்கு கடும் எதிர்ப்பு....

காலை 6 மணி துவங்கி மாலை 6 மணி வரை மாநிலமே ஸ்தம்பித்தது....

img

புதிய தலைமுறை செய்தியாளர் மீது ஊராட்சி செயலர்-கவுன்சிலர் கொடூரத் தாக்குதல்... கைது செய்ய டியுஜே கோரிக்கை

ஆத்துப்பாக்கம் ஊராட்சிஅலுவலகத்தில் வைத்து பூட்டிவிட்டு அவர் செல்போனை பறித்து வைத்துள்ளனர்....

img

புதிய தலைமுறை செய்தியாளர் மீது கொடூரத் தாக்குதல்... கவுன்சிலர், ஊராட்சி செயலரை கைது செய்ய டியுஜே  கோரிக்கை....

ஊராட்சியில் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் திருமதி அமிர்தம் என்ற தலித் இனத்தைச் சேர்ந்த பெண்....

;